தனியார் நிதி நிறுவன

img

தனியார் நிதி நிறுவன மோசடி பெரம்பலூர் ஆட்சியரிடம் புகார் மனு

தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து தொகையை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பெரம்பலூர் ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.

;